Skip to main content

Posts

Showing posts from June, 2012
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டம் சார்பில் பேராசிரியர் நா.வானமாமலை நினைவு 34 - வது கலை இலக்கிய முகாம் மே – 26 - 27 ல் முட்டத்தில் நடை பெற்றது. நிகழ்வில் சு. செல்வகுமாரனின் பூவரசம்பூ மஞ்சளில் இருந்து சிகப்பாக கவிதை நூலினை தோழியர் வா. கீதா அவர்கள் வெளியிட தோழர் டி. தருமராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.