எதாலும் இட்டு நிரப்ப முடியாத பெருவெளியாய்
சிலந்தி வலையில் இளைப்பாற எண்ணிய
விட்டில் பூச்சியின் அவஸ்தையாய்
நிகழ்ந்திருந்தது உனது மரணம்
விஷம் பொருந்திய அந்த கொடிய பொழுதினில்
கண் இமைகளுக்குள் சிறகசைத்துப்
பறந்து கொண்டிருக்கிறாய் நீ
ஓவியக்காரனின் தூரிகையாய்
மீளவும் மீளவுமாய் நனைந்தபடி
கொலைக்காரர்களின் மனங்களைப் போல
அடர்த்தியாய் நிறைந்திருக்கிறது
சிலந்தி வலையில் இளைப்பாற எண்ணிய
விட்டில் பூச்சியின் அவஸ்தையாய்
நிகழ்ந்திருந்தது உனது மரணம்
விஷம் பொருந்திய அந்த கொடிய பொழுதினில்
கண் இமைகளுக்குள் சிறகசைத்துப்
பறந்து கொண்டிருக்கிறாய் நீ
ஓவியக்காரனின் தூரிகையாய்
மீளவும் மீளவுமாய் நனைந்தபடி
கொலைக்காரர்களின் மனங்களைப் போல
அடர்த்தியாய் நிறைந்திருக்கிறது

maranam eppoothum valiyaanathu. kasivu.
ReplyDeleteplease remove the word verification selva. puthaandu vaazhtukkal.
ReplyDelete